யாத்திராகமம் 34 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

யாத்திராகமம் (Exodus) 34:29 - Tamil bible image quotes