யாத்திராகமம் 34 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

யாத்திராகமம் (Exodus) 34:28 - Tamil bible image quotes