யாத்திராகமம் 33 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப்பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.

யாத்திராகமம் (Exodus) 33:17 - Tamil bible image quotes