யாத்திராகமம் 33 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.

யாத்திராகமம் (Exodus) 33:10 - Tamil bible image quotes