யாத்திராகமம் 32 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

யாத்திராகமம் (Exodus) 32:17 - Tamil bible image quotes