யாத்திராகமம் 31 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

யாத்திராகமம் (Exodus) 31:18 - Tamil bible image quotes