யாத்திராகமம் 30 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

யாத்திராகமம் (Exodus) 30:37 - Tamil bible image quotes