யாத்திராகமம் 30 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

யாத்திராகமம் (Exodus) 30:21 - Tamil bible image quotes