யாத்திராகமம் 3 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

யாத்திராகமம் (Exodus) 3:9 - Tamil bible image quotes