யாத்திராகமம் 3 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.

யாத்திராகமம் (Exodus) 3:5 - Tamil bible image quotes