யாத்திராகமம் 3 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

யாத்திராகமம் (Exodus) 3:4 - Tamil bible image quotes