யாத்திராகமம் 3 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான்.

யாத்திராகமம் (Exodus) 3:1 - Tamil bible image quotes