யாத்திராகமம் 29 வது அதிகாரம் மற்றும் 44 வது வசனம்

ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,

யாத்திராகமம் (Exodus) 29:44 - Tamil bible image quotes