யாத்திராகமம் 29 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.

யாத்திராகமம் (Exodus) 29:34 - Tamil bible image quotes