யாத்திராகமம் 29 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அவர்களைப் பிரதிஷ்டைப்பண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.

யாத்திராகமம் (Exodus) 29:33 - Tamil bible image quotes