யாத்திராகமம் 29 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.

யாத்திராகமம் (Exodus) 29:18 - Tamil bible image quotes