யாத்திராகமம் 25 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.

யாத்திராகமம் (Exodus) 25:36 - Tamil bible image quotes