யாத்திராகமம் 25 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.

யாத்திராகமம் (Exodus) 25:29 - Tamil bible image quotes