யாத்திராகமம் 24 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.

யாத்திராகமம் (Exodus) 24:7 - Tamil bible image quotes