யாத்திராகமம் 22 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.

யாத்திராகமம் (Exodus) 22:5 - Tamil bible image quotes