யாத்திராகமம் 22 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.

யாத்திராகமம் (Exodus) 22:14 - Tamil bible image quotes