யாத்திராகமம் 21 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,

யாத்திராகமம் (Exodus) 21:33 - Tamil bible image quotes