யாத்திராகமம் 21 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

யாத்திராகமம் (Exodus) 21:16 - Tamil bible image quotes