யாத்திராகமம் 21 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என்பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.

யாத்திராகமம் (Exodus) 21:14 - Tamil bible image quotes