யாத்திராகமம் 20 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

யாத்திராகமம் (Exodus) 20:18 - Tamil bible image quotes