யாத்திராகமம் 2 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.

யாத்திராகமம் (Exodus) 2:3 - Tamil bible image quotes