யாத்திராகமம் 2 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.

யாத்திராகமம் (Exodus) 2:19 - Tamil bible image quotes