யாத்திராகமம் 2 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.

யாத்திராகமம் (Exodus) 2:15 - Tamil bible image quotes