யாத்திராகமம் 2 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டைபண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ்செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.

யாத்திராகமம் (Exodus) 2:13 - Tamil bible image quotes