யாத்திராகமம் 19 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.

யாத்திராகமம் (Exodus) 19:21 - Tamil bible image quotes