யாத்திராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.

யாத்திராகமம் (Exodus) 18:16 - Tamil bible image quotes