யாத்திராகமம் 16 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.

யாத்திராகமம் (Exodus) 16:9 - Tamil bible image quotes