யாத்திராகமம் 16 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

யாத்திராகமம் (Exodus) 16:35 - Tamil bible image quotes