யாத்திராகமம் 16 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது.

யாத்திராகமம் (Exodus) 16:14 - Tamil bible image quotes