யாத்திராகமம் 15 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.

யாத்திராகமம் (Exodus) 15:23 - Tamil bible image quotes