யாத்திராகமம் 15 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

யாத்திராகமம் (Exodus) 15:20 - Tamil bible image quotes