யாத்திராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.

யாத்திராகமம் (Exodus) 14:30 - Tamil bible image quotes