யாத்திராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.

யாத்திராகமம் (Exodus) 14:23 - Tamil bible image quotes