யாத்திராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.

யாத்திராகமம் (Exodus) 14:16 - Tamil bible image quotes