யாத்திராகமம் 13 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,

யாத்திராகமம் (Exodus) 13:17 - Tamil bible image quotes