யாத்திராகமம் 12 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாகப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.

யாத்திராகமம் (Exodus) 12:37 - Tamil bible image quotes