யாத்திராகமம் 12 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.

யாத்திராகமம் (Exodus) 12:31 - Tamil bible image quotes