யாத்திராகமம் 10 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்.

யாத்திராகமம் (Exodus) 10:5 - Tamil bible image quotes