யாத்திராகமம் 10 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு.

யாத்திராகமம் (Exodus) 10:3 - Tamil bible image quotes