யாத்திராகமம் 1 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

யாத்திராகமம் (Exodus) 1:12 - Tamil bible image quotes