உபாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.

உபாகமம் (Deuteronomy) 4:29 - Tamil bible image quotes