உபாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.

உபாகமம் (Deuteronomy) 32:10 - Tamil bible image quotes