உபாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

உபாகமம் (Deuteronomy) 28:2 - Tamil bible image quotes