உபாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

நீ உன் திராட்சப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

உபாகமம் (Deuteronomy) 24:21 - Tamil bible image quotes