உபாகமம் 22 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.

உபாகமம் (Deuteronomy) 22:25 - Tamil bible image quotes